தீக்காயமடைந்த சிறுமி பல மணி நேரம் ரிஷாத் வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்தார்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சந்தேக நபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் நேற்று (26) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமானமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் நேற்று … Continue reading தீக்காயமடைந்த சிறுமி பல மணி நேரம் ரிஷாத் வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்தார்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்